செய்வினை அகற்றித் தருவதாக கூறி கொள்ளை!

மட்டக்களப்பு நகரப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் செய்வினை இருப்பதாக தெரிவித்து பூஜை தட்டில் பணமும் தங்க ஆபரணம் வைத்து பூஜை செய்து செய்வினையை அகற்றி தருவதாக கூறி கொள்ளை சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. பூஜை தட்டில் வைக்கப்பட்ட 60 ஆயிரம் ரூபா பணமும் தங்க மோதிரம் ஒன்றையும் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொக்கட்டிச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த இளம் பெண் பூசாரி ஒருவரே இவ்வாறு நேற்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் கொக்கட்டிச்சோலை … Continue reading செய்வினை அகற்றித் தருவதாக கூறி கொள்ளை!